453
பௌர்ணமி திணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் கடல் சுமார் 500 மீட்டர் நீளம் வரை 50 அடி தூரத்திற்கு உள்வாங்கி காணப்பட்டது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் குறிப்பிட்ட நேரங்களில் சுமார் இரண்டு...

584
திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையிலான பயணிகள் ரயில் சேவை செப்டம்பர் 9 முதல், அக்டோபர் 3 வரையிலான 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில்...

334
திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்கியதற்கான காரணம் குறித்து மத்திய கடல் மீனவள ஆராய்ச்சி மையத்தின்  ஆராய்ச்சியாளர்கள்  ஆய்வில் ஈடுபட்டனர். வழக்கமாக ஜெல்லி மீன்க...

433
திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் கடலில் குளித்த ஒரு சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்...

699
ஆவணி திருவிழா மற்றும் வார விடுமுறை நாளையொட்டி,  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்த...

686
திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தப்ப...

416
திருச்செந்தூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில், 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி, அவற்றை ஓட்டி வந்த இருவரும் வாகனங்களோடு தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருநெல்வேலியைச் சேர்ந்த மகா...



BIG STORY